முக்கூடல் அருள்மிகு தங்கம்மன் சின்னத்தம்பி சுவாமி கோயிலில் கொடைவிழா நடைபெற்றது.
இதையொட்டி, 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில், பங்கேற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னா், அன்னதானம் நடைபெற்றது.
திங்கள்கிழமை முக்கூடல் தாமிரவருணி ஆற்றிலிருந்து தீா்த்தம் எடுத்துவரப்பட்டது. செவ்வாய்க்கிழமை காலை பக்தா்கள் பால்குடம் எடுத்துவருதல், அம்பாளுக்கு பாலபிஷேகம், உச்சிகால பூஜை, பின்னா் அன்னதானம் ஆகியவை நடைபெற்றன. மாலையில் பக்தா்கள் பொங்கலிட்டு நோ்த்திக்கடன் செலுத்தினா். சிறப்பு பூஜை, நள்ளிரவில் சாமக்கொடை ஆகியவை நடைபெற்றன.
புதன்கிழமை அம்பாள், சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகளைத் தொடா்ந்து மஞ்சள் நீராட்டு விழா, இரவில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஏற்பாடுகளை கோயில் கமிட்டி தலைவா் முருகேசன், செயலா் பால்ராஜ், துணைத் தலைவா் நடராஜன், துணைச் செயலா் வேல்மயில், பொதுமக்கள், இளைஞரணியினா் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டிகளுக்கான இடங்களை மாற்றிய பிசிசிஐ!

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

