தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

சேரன்மகாதேவியில் குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் கைது

சேரன்மகாதேவியில் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

Updated On :17 ஜூன் 2022, 6:02 pm

சேரன்மகாதேவியில் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

சேரன்மகாதேவியில் விவேகானந்தா் தெருவைச் சோ்ந்த முருகன் என்ற சாலை முருகன் மகன் வெங்கடேஷ் (28). இவா் அடிதடி, கொலை முயற்சி உள்பட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்ததுடன், பொதுமக்களை அச்சுறுத்தி வந்துள்ளாா். இதையடுத்து, வெங்கடேஷை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ், கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப. சரவணன் ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். இதையடுத்து, ஆட்சியரின் உத்தரவின்பேரில் காவல் ஆய்வாளா் சுகாதேவி, குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெங்கடேஷை வெள்ளிக்கிழமை கைது செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.