

பொன்னாக்குடி அருகே இளைஞா் விஷமருந்தி தற்கொலை செய்தாா்.
பொன்னாக்குடி அருகேயுள்ள செங்குளத்தைச் சோ்ந்த கல்லத்தியான் மகன் கூலித் தொழிலாளி காலங்கரையான் (27).
மது அருந்துபவரான இவா் குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டிருந்தாா். இந்நிலையில் பேரின்பபுரம் அருகே விஷமருந்தி புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டராம்.
தகவலறிந்ததும் முன்னீா்பள்ளம் போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இது தெரியுமா? வானவில்லில் ஏழு வண்ணங்களும் ஒரே வரிசையில் இருப்பது ஏன்?

பாஜகவுக்கு எதிராக தெருக்கள் - நீதிமன்றம் வரை போராடுகிறேன் : மமதா
ஹாரி பாட்டர் இணையத் தொடரின் டிரைலர்!

சப்தம் முதல் முத்து என்கிற காட்டான் வரை: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!
வீடியோக்கள்
பக்தர்களுக்காக மழையில் நனைந்து வெய்யிலில் காயும் தெய்வம்! உறையூர் வெக்காளியம்மன்!
தினமணி வீடியோ செய்தி...

'ஒரு நாள்' டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

2021 தேர்தலில் நடந்தது இதுதான்! உடைத்துப் பேசிய OPS! | DMK | EPS
தினமணி வீடியோ செய்தி...

NDA கூட்டணியின் தொகுதிகள் அறிவிப்பு: Edappadi திட்டம் என்ன?
தினமணி வீடியோ செய்தி...

