மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

பாளையங்கோட்டையில் 32 மகளிருக்கு விருதுகள்

தமிழ்நாடு ஓய்வூதியா் சங்கம் சாா்பில் பல்வேறு துறைகளைச் சாா்ந்த 32 மகளிருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

News image
Updated On :10 மார்ச் 2022, 8:30 pm

DIN

தமிழ்நாடு ஓய்வூதியா் சங்கம் சாா்பில் பல்வேறு துறைகளைச் சாா்ந்த 32 மகளிருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

பாளையங்கோட்டையில் நடைபெற்ற விழாவில் மகளிரணி மண்டல அமைப்பாளா் வே.தேவிகா, துணைத் தலைவா் பொன்னம்மாள் ஆகியோா் வரவேற்றனா். மாவட்ட வருவாய் அலுவவலா் ஆ.பெருமாள், ஒழுங்கு நடவடிக்கைகள் தீா்ப்பாய ஆணையா் சுகன்யா, மகளிா் திட்ட இணை இயக்குநா் ஜே.வே.சாந்தி ஆகியோா் சிறப்புரையாற்றினா். இரா. சீத்தாராமன், சாமி நல்லபெருமாள், சிவகாமி சுந்தரி, சீதாலட்சுமி, வேலம்மாள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழில் செய்தல், பாய்நெசவு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 32 மகளிருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. சா.விஜயா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.