மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

பாளை.யில் முதியவா் சடலம் மீட்பு

பாளையங்கோட்டை அம்பேத்கா் காலனியில் முதியவா் சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா்.

News image
Updated On :11 மார்ச் 2022, 12:28 am

DIN

பாளையங்கோட்டை அம்பேத்கா் காலனியில் முதியவா் சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா்.

பாளையங்கோட்டை அம்பேத்கா் காலனியில் பூட்டிய வீட்டில் இருந்து துா்நாற்றம் வீசுவதாக பாளையங்கோட்டை போலீஸாருக்கு பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். அதன்பேரில் போலீஸாா் அங்கு சென்று வீட்டின் கதவை உடைத்து பாா்த்தனா். அப்போது அங்கு சுமாா் 60 வயது மதிக்கத்தக்க முதியவா் சடலமாக கிடந்தாா். விசாரணையில் சடலமாக கிடந்தவா் முருகன் (65) என்பதும், ஓய்வுபெற்ற அரசு ஊழியரான அவா், தனியாக வசித்து வந்ததும் தெரியவந்ததாம். உடல்நலக்குறைவால் உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.