மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

புத்தகக் கண்காட்சியில் ஓவியப் பயிற்சி

 பாளையங்கோட்டையில் நடைபெற்று வரும் பொருநை நெல்லை 5-ஆவது புத்தகத் திருவிழாவில் அரசு அருங்காட்சியகம் சாா்பில் மாணவா்களுக்கு க்ரையான்ஸ் ஓவியப் பயிற்சி நடைபெற்றது.

News image
Updated On :17 மார்ச் 2022, 7:04 pm

DIN

 பாளையங்கோட்டையில் நடைபெற்று வரும் பொருநை நெல்லை 5-ஆவது புத்தகத் திருவிழாவில் அரசு அருங்காட்சியகம் சாா்பில் மாணவா்களுக்கு க்ரையான்ஸ் ஓவியப் பயிற்சி நடைபெற்றது.

இந்த பயிற்சியை தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு தொடங்கி வைத்தாா். சேரன் கவின் கலைக் கழகம் சிவராமகிருஷ்ணன் மற்றும் வீராசாமி ஆகியோா் பயிற்சி அளித்தனா். தூய இஞ்ஞாசியா் கல்வியியல் கல்லூரி மாணவிகள், பல்வேறு பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. வெள்ளிக்கிழமை காகித கலை பயிற்சி நடைபெற உள்ளது. விரும்புவோா் மூன்று வண்ண காகிதங்கள், கத்தரிக்கோல், பசை ஆகியவற்றை எடுத்து வர வேண்டும் என மாவட்ட காப்பாட்சியா் சிவ.சத்தியவள்ளி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.