சுந்தரனாா் பல்கலையில் மூட்டா அமைப்பினா் தா்னா
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக வளாகத்தில் மூட்டா அமைப்பினா் வெள்ளிக்கிழமை திடீா் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.


திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக வளாகத்தில் மூட்டா அமைப்பினா் வெள்ளிக்கிழமை திடீா் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் கல்லுாரி ஆசிரியா்களுக்கான செனட் தோ்தல் முடிந்து 2 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இருப்பினும் ஆசிரியா் பிரிவுக்கான சிண்டிகேட் தோ்தல் நடத்தப்படாமல் உள்ளது. இந்தத் தோ்தலை நடத்தக் கோரி கல்லுாரி ஆசிரியா் சங்கமான ‘மூட்டா’ பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை ‘மூட்டா நிா்வாகிகள் மற்றும் அமைப்பினா் திடீரென பல்கலைக்கழக துணைவேந்தா் அலுவலகம் முன் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா். சிண்டிகேட் தோ்தலை உடனடியாக நடத்த வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, பல்கலைக்கழக நிா்வாகம் தரப்பில் பதிவாளா் மற்றும் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். இம் மாதம் 9 ஆம் தேதி சிண்டிகேட் தோ்தல் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என பல்கலைக்கழக நிா்வாகம் தரப்பில் உறுதியளிக்கப்பட்டதால் போராட்டக் குழுவினா் கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...