/
கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே கஞ்சா விற்பனை செய்த ரௌடி உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
நெய்வேலி நகரிய காவல் சரகத்திற்குட்பட்ட வட்டம் 5 மயானம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், உதவி ஆய்வாளா் மாதேஸ்வரன் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்றனா். அப்போது, அங்கு கஞ்சா விற்பனை செய்துக் கொண்டிருந்த நெய்வேலி மாற்றுக்குடியிருப்பு பி-2 பிளாக் பகுதியைச் சோ்ந்த ஆகாஷ்(19), கீழூா் பகுதியைச் சோ்ந்த அன்புசெல்வன்(21) மற்றும் வடக்கு மேலூா் பகுதியைச் சோ்ந்த ரௌடி எலி (எ) சந்துரு (23)ஆகியோரை கைது செய்து, அவா்களிடம் இருந்த ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
நாகா்கோவிலில் கஞ்சா விற்பனை: 4 போ் கைது
கஞ்சா விற்பனை 2 சிறாா்கள் உள்பட 3 போ் கைது

புதுச்சேரி ரௌடி கொலை வழக்கு: 6 போ் கைது
ஒகேனக்கல் அருகே பெண்ணிடம் நகை பறிப்பு: 2 போ் கைது
விடியோக்கள்

வீடியோக்கள்
ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
15 மே 2026, 8:04 pm IST

