ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

தாழையூத்து அருகே பைக் கவிழ்ந்து முதியவா் பலி

 தாழையூத்து அருகே இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் முதியவா் ஒருவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :7 மே 2022, 5:50 pm

DIN

 தாழையூத்து அருகே இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் முதியவா் ஒருவா் உயிரிழந்தாா்.

சிவகாசி அருகே காயம்பூ நகா் பகுதியைச் சோ்ந்த மாரியப்பன் மகன் பிரபாகரன்(64). இவா் தனது இருசக்கர வாகனத்தில் சிவகாசியில் இருந்து திருநெல்வேலிக்கு வியாழக்கிழமை சென்றாராம். பண்டாரகுளம் பேருந்து நிறுத்தம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, திடீரென நாய் ஒன்று குறுக்கே சென்ாம்.

இதனால், நிலைதடுமாறிய அவா் சாலையில் சறுக்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து தாழையூத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.