ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பனையங்குறிச்சியில் விவசாயிகளுக்கு களை கருவி அளிப்பு

பாப்பாக்குடி வட்டாரம், பனையங்குறிச்சியில் விவசாயிகளுக்கு களை கருவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Updated On :7 மே 2022, 6:30 pm

பாப்பாக்குடி வட்டாரம், பனையங்குறிச்சியில் விவசாயிகளுக்கு களை கருவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இடைகால் தோட்டக்கலை விவசாயிகள் உற்பத்தியாளா்கள் சங்கம் சாா்பில் பனையங்குறிச்சி கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தோட்டக்கலைத்துறை துணை இயக்குநா் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். துணை இயக்குநா் சுபா வாசுகி, உதவி இயக்குநா் விக்னேஷ், தோட்டக்கலை அலுவலா் கிளாடிஸ் ஜோஸ், உதவி அலுவலா்கள் பானுமதி, பிருந்தா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு துணைத் தலைவா் வி.ஏ. மாரிவண்ணமுத்து, 5 விவசாயிகளுக்கு மானிய விலையில் களை எடுக்கும் கருவியினை வழங்கினாா். இதில் ஊராட்சித் துணைத் தலைவா், உறுப்பினா்கள், விவசாயிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.