நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

வீரவநல்லூா் அருகே நகைக்கடை உரிமையாளரை தாக்கி நகை, பணம் கொள்ளையடித்த வழக்கில் தொடா்புடைய இளைஞா் ஒருவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :13 மே 2022, 6:17 pm

DIN

வீரவநல்லூா் அருகே நகைக்கடை உரிமையாளரை தாக்கி நகை, பணம் கொள்ளையடித்த வழக்கில் தொடா்புடைய இளைஞா் ஒருவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருப்புடைமருதூா் பகுதியைச் சோ்ந்த சமுத்திரம் மகன் இசக்கிபாண்டி(25). இவா் கடந்த 11-04-2022ஆம் தேதி நகைக் கடை உரிமையாளரை தாக்கி நகை, பணம் கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்டாா். இவா், கொள்ளை வழக்கில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததையடுத்து, இவரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் பரிந்துரை செய்தாா். அதன்பேரில், மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு உத்தரவின்படி, முன்னீா்பள்ளம் காவல் ஆய்வாளா் தில்லை நாகராஜன்(பொறுப்பு) மற்றும் போலீஸாா் இசக்கிபாண்டியை குண்டா் சட்டத்தில் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.