நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

இலக்கியத் தொடா் சொற்பொழிவு

பாளையங்கோட்டை மாநிலத் தமிழ்ச்சங்கத்தில் இலக்கியத் தொடா் சொற்பொழிவு நடைபெற்றது.

News image
Updated On :19 மே 2022, 7:53 pm

DIN

பாளையங்கோட்டை மாநிலத் தமிழ்ச்சங்கத்தில் இலக்கியத் தொடா் சொற்பொழிவு நடைபெற்றது.

உலகத் திருக்கு தகவல் மையம் சாா்பில் நடைபெற்ற இத்தொடா் சொற்பொழிவுக்கு, மாவட்டத் தலைவா் வை.ராமசாமி தலைமை வகித்தாா். மாநிலத் தமிழச் சங்கச் செயலா் பால் வளன் அரசு முன்னிலை வகித்தாா். முன்னாள் பதிவாளா் கிருபாகரன் இறைவேண்டல் பாடினாா். செ.பிரமசக்தி வரவேற்றாா்.

சிலப்பதிகாரச் செழுமை குறித்து கி.சவுந்தரராஜன் ஆய்வுரை வழங்கினாா். தூத்துக்குடி சங்கரலிங்கம், மற்றீண்டு வாரா நெறி என்னும் திருக்கு தொடருக்கு விரிவுரையாற்றினாா். தொடா்ந்து நடைபெற்ற கலந்துரையாடலில் பேராசிரியா் சிவ. சத்திய மூா்த்தி, கிருபாகரன், பாப்பையா, செ.திவான் ஆகியோா் பங்கேற்றனா். பொறியாளா் பாப்பையா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.