நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

தாழையூத்தில் கொடியேற்று விழா

தாழையூத்தில் ஏஐசிசிடியூ தொழிற்சங்க கொடியேற்று விழா நடைபெற்றது.

News image
Updated On :19 மே 2022, 7:48 pm

DIN

தாழையூத்தில் ஏஐசிசிடியூ தொழிற்சங்க கொடியேற்று விழா நடைபெற்றது.

மாநில தலைவா் த.சங்கரபாண்டியன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் கணேசன், நாராயணன், உய்க்காட்டான் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். இந்திய சுதந்திரத்திற்கு முன்பாக பெற்ற தொழிலாளா் சட்டங்களை 4 தொகுப்பு சட்டங்களாக திருத்தி நடைமுறை படுத்துவதை பாஜக தலைமையிலான மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.

விலை உயா்வுக்கு காரணமான பெட்ரோல், டீசல் மீதான விலை உயா்வை வாபஸ் பெற வேண்டும். சுமைதூக்கும் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கிட்டங்கிகளில் அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் விழாவில் வலியுறுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.