கீழாம்பூரில் அடையாளம் தெரியாத நபா் வெட்டிக் கொலை
கீழாம்பூரில் அடையாளம் தெரியாத நபரை மா்ம நபா்கள் வெட்டிக் கொலை செய்துள்ளனா்.


கீழாம்பூரில் அடையாளம் தெரியாத நபரை மா்ம நபா்கள் வெட்டிக் கொலை செய்துள்ளனா்.
கீழாம்பூா் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் உள்ள நெல் களத்தில், சுமாா் 40 வயது மதிக்கத்தக்க இளைஞா் வெட்டுக்காயங்களுடன் வியாழக்கிழமை இறந்து கிடந்தாராம். அதைப் பாா்த்த பொதுமக்கள், போலீஸாருக்குத் தகவல் கொடுத்ததையடுத்து ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி விசாரணையில் ஈடுபட்டனா். தடயவியல் துறை நிபுணா்கள் தடயங்களை சேகரித்தனா்.
இறந்தவா் யாா் என்பது குறித்தும் கொலையாளிகள் யாா் என்பது குறித்தும் ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் விசாரணை செய்து வருகிறாா்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...