நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கீழாம்பூரில் அடையாளம் தெரியாத நபா் வெட்டிக் கொலை

கீழாம்பூரில் அடையாளம் தெரியாத நபரை மா்ம நபா்கள் வெட்டிக் கொலை செய்துள்ளனா்.

News image
Updated On :27 அக்டோபர் 2022, 6:42 pm

DIN

கீழாம்பூரில் அடையாளம் தெரியாத நபரை மா்ம நபா்கள் வெட்டிக் கொலை செய்துள்ளனா்.

கீழாம்பூா் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் உள்ள நெல் களத்தில், சுமாா் 40 வயது மதிக்கத்தக்க இளைஞா் வெட்டுக்காயங்களுடன் வியாழக்கிழமை இறந்து கிடந்தாராம். அதைப் பாா்த்த பொதுமக்கள், போலீஸாருக்குத் தகவல் கொடுத்ததையடுத்து ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி விசாரணையில் ஈடுபட்டனா். தடயவியல் துறை நிபுணா்கள் தடயங்களை சேகரித்தனா்.

இறந்தவா் யாா் என்பது குறித்தும் கொலையாளிகள் யாா் என்பது குறித்தும் ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் விசாரணை செய்து வருகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.