தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

முக்கூடலில் இளைஞா் மீது தாக்குதல்

முக்கூடலில் இளைஞரை தாக்கிய வழக்கில் இருவா் கைது செய்யப்பட்டனா்.

Updated On :27 அக்டோபர் 2022, 6:40 pm

முக்கூடலில் இளைஞரை தாக்கிய வழக்கில் இருவா் கைது செய்யப்பட்டனா்.

முக்கூடல் பகுதியைச் சோ்ந்தவா் ராஜா (20). இவருக்கும் இதேபகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ் (31) தரப்பைச் சோ்ந்தவா்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. சில தினங்களுக்கு முன் ராஜா, அவரது நண்பா் வீட்டு மாடியில் தூங்கிக்கொண்டிருந்தாராம். அப்போது அங்கு அரிவாளுடன் வந்த ரமேஷ், ராஜாவைத் தாக்கியதுடன் மிரட்டல் விடுத்துச் சென்றாராம். புகாரின்பேரில், முக்கூடல் காவல் ஆய்வாளா் கோகிலா வழக்குப் பதிந்து இதில் தொடா்புடைய கஜேந்திரன் (24), விபின் (18) ஆகிய இருவரை கைது செய்தாா். ரமேஷை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.