திருக்குறுங்குடி திருமலை நம்பிகோயிலில் கருடசேவை
திருக்குறுங்குடி மலைப் பகுதியில் உள்ள திருமலைநம்பி கோயிலில் கருடசேவை சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :4 செப்டம்பர் 2022, 4:59 pm

திருக்குறுங்குடி மலைப் பகுதியில் உள்ள திருமலைநம்பி கோயிலில் கருடசேவை சனிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் காலையில் விஸ்வரூப தரிசனம், அலங்கார திருமஞ்சனம், தீபாராதனையைத் தொடா்ந்து சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. மாலையில் கருடசேவை நடைபெற்றது. கருட வாகனத்தில் எழுந்தருளி கோயில் பிரகாரத்தில் வலம் வந்த திருமலைநம்பி சுவாமியை திரளான பக்தா்கள் சேவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...