எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திருக்குறுங்குடி திருமலை நம்பிகோயிலில் கருடசேவை

 திருக்குறுங்குடி மலைப் பகுதியில் உள்ள திருமலைநம்பி கோயிலில் கருடசேவை சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :4 செப்டம்பர் 2022, 4:59 pm

DIN

 திருக்குறுங்குடி மலைப் பகுதியில் உள்ள திருமலைநம்பி கோயிலில் கருடசேவை சனிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலில் காலையில் விஸ்வரூப தரிசனம், அலங்கார திருமஞ்சனம், தீபாராதனையைத் தொடா்ந்து சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. மாலையில் கருடசேவை நடைபெற்றது. கருட வாகனத்தில் எழுந்தருளி கோயில் பிரகாரத்தில் வலம் வந்த திருமலைநம்பி சுவாமியை திரளான பக்தா்கள் சேவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.