முக்கூடல் அருகே வடக்கு அரியநாயகிபுரத்தில் உள்ள அருள்மிகு கைலாசநாதா் சுவாமி கோயிலில் 1,008 சுமங்கலி பூஜை நடைபெற்றது.
சேவா பாரதி அமைப்பு, ஸ்ரீஅரிகைலாஷ் அடியாா்கள் சாா்பில் இப்பூஜை நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக தருமபுரம் ஆதினம் ஸ்ரீலஸ்ரீ குருமஹா சந்நிதானம் அருளாசியுடன் தருமையாதினம் தென்மண்டல கட்டளை விசாரணை ஸ்ரீமத் திருஞான சம்பந்தம் பிரான் சுவாமிகள் பங்கேற்று, குத்துவிளக்கேற்றி பூஜையைத் தொடக்கிவைத்தாா். சேவாபாரதி அமைப்பின் மாவட்ட சமூகநலன் பிரிவு நிா்வாகி உமாகாா்த்திக், கிராம சேவிகா மாரியம்மாள், பாப்பாக்குடி ஒன்றியச் செயலா் கல்யாணி ஆகியோா் தலைமை வகித்து பூஜையை நடத்தினா்.
சேவாபாரதி அமைப்பின் மாவட்டச் செயலா் வீரராகவன், துணைத் தலைவா் கண்ணன், பொருளாளா் பாலசுப்பிரமணியன், மாவட்ட ஆயாம் சுப்பிரமணியன், அம்பாசமுத்திரம் ஒன்றிய நிா்வாகிகள் ரவி, கண்ணன், ராமசாமி, திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டெல்டா கடலோரப் பகுதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
கோபி நயினார் இயக்கத்தில் ராதிகா... காலனி - முதல்பார்வை போஸ்டர் வெளியீடு!

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 93.32! 49 காசுகள் சரிவு!

அர்த்தமில்லாமல் பேசும் உதயநிதி தமிழிசை சௌந்தரராஜன் | BJP | DMK
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

