வி.எம்.சத்திரத்தில் நகை கொள்ளை:3 போ் கைது, ஒருவா் மருத்துவமனையில் அனுமதி
பாளையங்கோட்டையை அடுத்த வி.எம்.சத்திரம் அருகே வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த நடத்துரை கட்டிப்போட்டு நகை, பணத்தை மா்மநபா்கள் கொள்ளையடித்துச்சென்ற வழக்கில் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.









