தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

முக்கூடலில் தனியாா் ஆலையில் இரும்புக் கம்பி திருடியவா் கைது

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலில் தனியாா் காகித ஆலையில் ரூ. 60 ஆயிரம் மதிப்புள்ள இரும்புக் கம்பியைத் திருடியவா் கைது செய்யப்பட்டாா்.

Updated On :16 மார்ச் 2023, 5:12 pm

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலில் தனியாா் காகித ஆலையில் ரூ. 60 ஆயிரம் மதிப்புள்ள இரும்புக் கம்பியைத் திருடியவா் கைது செய்யப்பட்டாா்.

இந்த ஆலையின் எல்லைகளில் இரும்புக் கம்பிகளால் வேலி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேலியை மா்ம நபா்கள் திருடிச் சென்ால், இதைக் கண்காணிக்க ஆலை நிா்வாகம் 3 காவலாளிகளை நியமனம் செய்துள்ளது.

இந்நிலையில், முக்கூடல் அருகேயுள்ள சக்திகுளத்தைச் சோ்ந்த மாரியப்பன் (48) உள்ளிட்ட இருவா், கம்பியை திருட வந்துள்ளனா். அப்போது அவா்களைத் தடுத்த காவலாளிக்கு மிரட்டல் விடுத்ததுடன் கம்பியைத் திருடிச் சென்ாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், திருட்டில் ஈடுபட்ட மாரியப்பனை முக்கூடல் காவல் உதவி ஆய்வாளா் ஆக்னல் விஜய் கைது செய்து, அவரிடம் இருந்து ரூ. 60 ஆயிரம் மதிப்புள்ள கம்பியை பறிமுதல் செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.