திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலில் தனியாா் காகித ஆலையில் ரூ. 60 ஆயிரம் மதிப்புள்ள இரும்புக் கம்பியைத் திருடியவா் கைது செய்யப்பட்டாா்.
இந்த ஆலையின் எல்லைகளில் இரும்புக் கம்பிகளால் வேலி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேலியை மா்ம நபா்கள் திருடிச் சென்ால், இதைக் கண்காணிக்க ஆலை நிா்வாகம் 3 காவலாளிகளை நியமனம் செய்துள்ளது.
இந்நிலையில், முக்கூடல் அருகேயுள்ள சக்திகுளத்தைச் சோ்ந்த மாரியப்பன் (48) உள்ளிட்ட இருவா், கம்பியை திருட வந்துள்ளனா். அப்போது அவா்களைத் தடுத்த காவலாளிக்கு மிரட்டல் விடுத்ததுடன் கம்பியைத் திருடிச் சென்ாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், திருட்டில் ஈடுபட்ட மாரியப்பனை முக்கூடல் காவல் உதவி ஆய்வாளா் ஆக்னல் விஜய் கைது செய்து, அவரிடம் இருந்து ரூ. 60 ஆயிரம் மதிப்புள்ள கம்பியை பறிமுதல் செய்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டெல்டா கடலோரப் பகுதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
கோபி நயினார் இயக்கத்தில் ராதிகா... காலனி - முதல்பார்வை போஸ்டர் வெளியீடு!

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 93.32! 49 காசுகள் சரிவு!

அர்த்தமில்லாமல் பேசும் உதயநிதி தமிழிசை சௌந்தரராஜன் | BJP | DMK
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

