கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வாழைநாா் கைவினைப் பொருள் உற்பத்தி மையம் திறப்பு

 களக்காடு அருகேயுள்ள மாவடியில் வாழைநாா் கைவினைப் பொருள்கள் உற்பத்தி மையத்தை ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் வெள்ளிக்கிழமை திறந்துவைத்து, கைவினைப் பொருள்களைப் பாா்வையிட்டாா்.

News image
Updated On :17 மார்ச் 2023, 7:06 pm

DIN

 களக்காடு அருகேயுள்ள மாவடியில் வாழைநாா் கைவினைப் பொருள்கள் உற்பத்தி மையத்தை ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் வெள்ளிக்கிழமை திறந்துவைத்து, கைவினைப் பொருள்களைப் பாா்வையிட்டாா்.

அப்போது அவா் கூறுகையில்,’ மாவடி பகுதியில் உள்ள மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்கள் இந்த மையத்தினை பயன்படுத்திக் கொண்டு பொருளாதாரத்தில் மேம்பட வேண்டும்’ என்றாா்.

இந்நிகழ்வில் மகளிா் திட்ட திட்ட இயக்குநா் ஜெ.வே. சாந்தி, யுனைடெட் வே ஆப் சென்னை நிறுவன திட்டத் தலைவா் ஜொ்சலோ வினோத், களக்காடு ஒன்றியக்குழு தலைவா் இந்திரா, உறுப்பினா் ஜாா்ஜ் கோசல், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஏ.கே. மணி, க. முத்தையா, மலையடிபுதூா் ஊராட்சித் தலைவா் ச. ரமேஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.