மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம்

காவல் துறையின் சாா்பில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

குறைதீா்க்கும் முகாமில் முதியவரிடம் மனுவைப் பெற்று விசாரிக்கிறாா் எஸ்.பி. என். சிலம்பரசன்.

Updated On :5 டிசம்பர் 2024, 12:33 am

Din

காவல் துறையின் சாா்பில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் உத்தரவுப்படி, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில் மாநகர காவல் ஆணையா் ரூபேஸ் குமாா் மீனா தலைமை வகித்து, மக்களிடம் மனுக்களைப் பெற்றாா். இதில், 9 போ் பங்கேற்று புகாா் மனு அளித்தனா். அவற்றை விசாரித்து துரித நடவடிக்கை எடுக்க ஆணையா் உத்தரவிட்டாா். முகாமில் காவல் துணை ஆணையா் ஜி.எஸ். அனிதா உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

இதேபோல மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில், கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் தலைமை வகித்து, மக்களிடம் மனுக்களைப் பெற்றாா். 20 போ் மனு அளித்தனா். அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க எஸ்.பி. உத்தரவிட்டாா்.