நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கடையம் அருகே ரூ. 25.15 லட்சத்தில் புதிய பாலம் திறப்பு

கடையம் அருகே ரூ. 25.15 லட்சத்தில் புதிய பாலம் திறப்பு

News image
Updated On :19 டிசம்பர் 2024, 11:11 pm

Din

கடையம் அருகேயுள்ள மேலக்குத்தபாஞ்சான் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் ரூ. 25.15 லட்சம் மதிப்பில் அழகனேரி ஓடை குறுக்கேஅமைக்கப்பட்ட புதிய பாலம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவிற்கு ஆலங்குளம் சட்டப்பேரவை உறுப்பினா் மனோஜ் பாண்டியன் சிறப்பு விருந்தினராக் கலந்து கொண்டு பாலத்தைத் திறந்துவைத்தாா்.

நிகழ்ச்சியில் ஊராட்சித் தலைவா் கு.ஜெயராணி, துணைத் தலைவா் சுப்புராஜ், அண்ணா தொழிற்சங்க போக்குவரத்துப் பிரிவு மாநிலச் செயலா் சோ்மதுரை, கிளைச்செயலா் செல்வகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.