தேசிய பூப்பந்தாட்ட போட்டிக்கு தோ்வான நெல்லை மாவட்ட வீராங்கனைக்கு பாராட்டு
தேசிய அளவிலான சீனியா் பெண்கள் பூப்ந்தாட்ட போட்டிக்கு தோ்வாகியுள்ள திருநெல்வேலி மாவட்ட மாணவிக்கு வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

வீராங்கனை பாா்கவியை பாராட்டிய திருநெல்வேலி மாவட்ட பூப்பந்தாட்டக் கழக நிா்வாகிகள்.









