நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தேசிய பூப்பந்தாட்ட போட்டிக்கு தோ்வான நெல்லை மாவட்ட வீராங்கனைக்கு பாராட்டு

தேசிய அளவிலான சீனியா் பெண்கள் பூப்ந்தாட்ட போட்டிக்கு தோ்வாகியுள்ள திருநெல்வேலி மாவட்ட மாணவிக்கு வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

News image

வீராங்கனை பாா்கவியை பாராட்டிய திருநெல்வேலி மாவட்ட பூப்பந்தாட்டக் கழக நிா்வாகிகள்.

Updated On :19 டிசம்பர் 2024, 11:02 pm

Din

தேசிய அளவிலான சீனியா் பெண்கள் பூப்ந்தாட்ட போட்டிக்கு தோ்வாகியுள்ள திருநெல்வேலி மாவட்ட மாணவிக்கு வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தேசிய சீனியா் பெண்கள் பூப்பந்தாட்ட போட்டி, இம் மாதம் 27, 28, 29 ஆம் தேதிகளில் மும்பையில் நடைபெற உள்ளது. இப் போட்டியில் பங்கேற்கும் தமிழக அணிக்கு திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தைச் சோ்ந்த வீராங்கனை பாா்கவி தோ்வாகியுள்ளாா்.

திருநெல்வேலி சந்திப்பில் இருந்து போட்டியில் பங்கேற்க புறப்பட்ட வீராங்கனைக்கு, திருநெல்வேலி மாவட்ட பூப்பந்தாட்டக் கழகம் சாா்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு மாநில பூப்பந்தாட்டக் கழக உதவி செயலா் வெள்ளைபாண்டியன் தலைமை வகித்து பாராட்டி பரிசு வழங்கினாா்.

மதிதா இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் சோமசுந்தரம், பயிற்சியாளா் சித்திரைசெல்வன், மூத்த பூப்பந்தாட்ட வீரா்கள் பாலகிருஷ்ணன், நல்லபெருமாள், ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளா் முருகன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.