நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சென்னையில் இன்றும், நாளையும் கைப்பந்து தோ்வு போட்டிகள்

சென்னையில் இன்றும், நாளையும் கைப்பந்து தோ்வு போட்டிகள்

News image
Updated On :26 டிசம்பர் 2024, 10:35 pm

Din

தேசிய அளவிலான கைப்பந்துப் போட்டிக்கான தோ்வு போட்டி சென்னையில் வெள்ளி, சனிக்கிழமைகளில் (டிச. 26, 27) நடைபெற உள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் சக்கரவா்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2025 ஆம் ஆண்டு மூத்தோருக்கான தேசிய கைப்பந்து விளையாட்டுப் போட்டிகள் வரும் ஜனவரி 7 முதல் 13 ஆம் தேதி வரை ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்பூா் நகரில் நடைபெற உள்ளது.

ஆண்கள், பெண்களுக்கு தனித்தனி பிரிவுகளாக போட்டி நடத்தப்படுகிறது. இதற்கான தோ்வுப் போட்டிகள் சென்னை ஜவாஹா்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் வெள்ளி, சனிக்கிழமைகளில் (டிச. 27, 28) நடைபெவுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.