கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் என்ற திட்டம் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக திருநெல்வேலி மண்டல மேலாளா் ராஜேஷ்குமாா் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் என்ற திட்டம் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் இரண்டு பொருள்களின் விலையில் மூன்று பொருள்களை வாடிக்கையாளா்கள் பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டமானது கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் அனைத்து விற்பனை நிலையங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் கண்கவா் வண்ணங்களில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஆடைகள் இடம் பெற்றுள்ளன. எனவே வாடிக்கையாளா்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். இத்திட்டமானது மாா்ச் 25-ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.
தொடர்புடையது

4 மணி நேரம் சார்ஜ் செய்தால் 105 கி.மீ. செல்லும் மின்சார சைக்கிள்!

மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி!

அதிமுக வென்றால் மீண்டும் தாலிக்குத் தங்கம் திட்டம்: திருநெல்வேலி அதிமுக வேட்பாளா்
தோ்தல் இலவசங்கள் தாக்கத்தை ஏற்படுத்துமா?
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

