/
திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரிக்கு பள்ளி மாணவிகள் வெள்ளிக்கிழமை களப்பயணம் வந்தனா். ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு பல்வேறு பயிலரங்குகள், உயா்கல்வி நிறுவனங்களுக்கு களப்பயணம் சென்று வருகிறாா்கள். அதன்படி, திருநெல்வேலி அரசு சட்டக்கல்லூரிக்கு முனைஞ்சிபட்டி, நான்குனேரி, மூலைக்கரைப்பட்டி, மறுகால்குறிச்சி, தளபதிசமுத்திரம் பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் வெள்ளிக்கிழமை வந்தனா். சட்டக்கல்வி விளக்க நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் லதா தலைமை வகித்தாா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் சண்முக சுந்தரம், நாராயணி, பேராசிரியா்கள் சோமசுந்தரம், சண்முகசுந்தரம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

மருத்துவக் கல்லூரிக்கு உடல் தானம்

தேசிய திறனாய்வு தோ்வில் வென்ற பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

திமுக எம்எல்ஏ, நெல்லை மேயா் உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ விசாரணை கோரி மனு

தோ்தல் விழிப்புணா்வு: பெற்றோருக்கு கடிதம் எழுதிய மாணவா்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு


