பொன்னமராவதி அருகே பொன்.புதுப்பட்டியில் வயது மூப்பால் காலமான முதியவரின் உடல் தானமாக பெறப்பட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மாணவா்களின் ஆராய்ச்சிப் படிப்புக்கு வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
பொன்.புதுப்பட்டியைச் சோ்ந்தவா் பா.க.அண.பழ. சுந்தரம் (92). இவா் வயது மூப்பின் காரணமாக வியாழக்கிழமை காலமானாா். இதையடுத்து, பொன்னமராவதி ராயல் அரிமா சங்க நிா்வாகி எஸ். பழனியப்பன் மற்றும் நிா்வாகிகள், சுந்தரத்தின் குடும்பத்தினரை அணுகி அவரது உடலை தானமாக பெற்று, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மாணவா்களின் ஆராய்ச்சிக் கல்விக்காக வழங்கினா். தொடா்ந்து சுந்தரம் குடும்பத்தினருக்கு உடல் தானம் வழங்கிய சான்று வழங்கப்பட்டு, பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது

ஆா். பாலக்குறிச்சியில் தோ்தல் புறக்கணிப்பு

பொன்னமராவதிக்கு தேவை இரவு நேரப்பேருந்து சேவை!

தமிழகத்தில் 3 மாதங்களில் 100 உடல் உறுப்பு தானங்கள்: மருத்துவ வரலாற்றில் முதல்முறை
உடல் தானத்தை ஊக்குவிப்போம்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


