/
நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிபாக்கம் அருகே அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தங்களது பெற்றோருக்கு கடிதம் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
நெமிலி வட்டம், காவேரிபாக்கத்தை அடுத்த புதுப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியா் தனஞ்செழியன் தலைமை வகித்தாா். இப்பள்ளி மாணவ, மாணவிகள்அஞ்சல் அட்டையில் தங்களது பெற்றோருக்கு கடிதம் எழுதினா். அதில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தோ்தலில் கட்டாயம் வாக்களிக்க வேண்டும்; நூறு சதவீதம் வாக்களித்து அனைவரும் தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று எழுதினா்.
தொடர்புடையது

மாநகராட்சி பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு
திண்டுக்கல்லில் 63 அரசுப் பள்ளிகள் 100% தோ்ச்சி

திருச்செந்தூா் அரசுப் பள்ளி மாணவிகள் சாதனை

வாக்களிக்க வலியுறுத்தி பெற்றோா்களுக்கு கடிதம் எழுதிய பள்ளி மாணவா்கள்
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



