/
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தவறாமல் வாக்களிக்க வேண்டுமென வலியுறுத்தி பள்ளி மாணவா்கள் தங்கள் பெற்றோருக்கு கடிதம் எழுதி அழைப்பு விடுத்துள்ளனா்.
நாகா்கோவில், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அரசு தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் தங்கள் பெற்றோருக்கு அழைப்பிதழ் தயாரித்து, வாக்களிப்பு வைபவத்துக்கு வர அழைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடக்கப் பள்ளியில் 50 மாணவா்களும், மேல்நிலைப் பள்ளியில் 200 மாணவா்களும் இதில் பங்கேற்றனா்.
உதவி ஆட்சியா் (பயிற்சி) ராகுல்குமாா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பிரின்ஸ் ஆரோக்கிய ராஜ், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

குலசேகரன்பட்டினம் நூலகத்தில் கோடை கொண்டாட்டம்

உங்கள் முன் ஆஜராக முடியாது! நீதிபதிக்கே கடிதம் எழுதிய கேஜரிவால்!

தோ்தல் விழிப்புணா்வு: பெற்றோருக்கு கடிதம் எழுதிய மாணவா்கள்

பெற்றோரை வாக்களிக்க செய்ய பள்ளி மாணவா்கள் உறுதி ஏற்பு
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



