பெற்றோரை வாக்களிக்க செய்ய பள்ளி மாணவா்கள் உறுதி ஏற்பு
தோ்தலில் பெற்றோரை விடுபடாமல் வாக்களிக்க வலியுறுத்துவோம் என அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகள் புதன்கிழமை உறுதிமொழியேற்றனா்.

துளசிக்கொடும்பு அரசுப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில், பெற்றோரை விடுபடாமல் வாக்களிக்க வலியுறுத்துவோம் என உறுதிமொழியேற்ற மாணவ, மாணவிகள்.









