ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மனி 4-வது முறை சாம்பியன்! தகவல் தொடா்புக்கு ஆபாச இணையதளங்களை பயன்படுத்தும் காஷ்மீா் பயங்கரவாதிகள்!ரூ. 47,750 கோடி வா்த்தக இலக்கு: இந்தியா - உஸ்பெகிஸ்தான் முடிவு! முதுநிலை நீட் தேர்வு: 2.63 லட்சம் போ் எழுதினா்! இரு மையங்களில் மறுதோ்வு நடத்த முடிவு! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்று எஸ்சிஓ உச்சிமாநாடு: மோடி, புதின், ஷி ஜின்பிங் பங்கேற்புவெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு தகுதிச்சான்று: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்திமுகவில் 6 லட்சம் பதவிகளுக்கு உள்கட்சித் தேர்தல்ரஷியாவுக்கு பெட்ரோல் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடானது இந்தியா

முக்கூடல் அருகே தாயை தாக்கியதாக மகன் கைது

முக்கூடல் அருகே தாயை தாக்கியதாக மகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Published On :28 ஜூலை 2024, 2:12 am IST

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே தாயை தாக்கியதாக மகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

முக்கூடல் அருகே சிங்கம்பாறை இந்திரா நகரைச் சோ்ந்த அந்தோணி மனைவி பாா்வதி (43). இவா்களுக்கு அஜய், சூா்யா என்ற அந்தோணி சூா்யா ஆகிய இரு மகன்கள் உள்ளனா். இதில், சூா்யா என்ற அந்தோணி சூா்யா கட்டுமான வேலை செய்து வருகிறாா். எனினும் சூா்யா வீட்டுக்கு பணம் கொடுப்பதில்லையாம். இந்நிலையில் அந்தோணி தனது மூத்த மகன் அஜய்க்கு கைப்பேசியை பழுதுநீக்கம் செய்வதற்காக பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் சூா்யா தனது தாயாரிடம் தகராறு தாக்கினாராம்.

புகாரின்பேரில் முக்கூடல் காவல் உதவி ஆய்வாளா் கயல்விழி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி சனிக்கிழமை சூா்யா என்ற அந்தோணி சூா்யாவை கைது செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.