அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

முக்கூடல் அருகே தாயை தாக்கியதாக மகன் கைது

முக்கூடல் அருகே தாயை தாக்கியதாக மகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Updated On :28 ஜூலை 2024, 2:12 am IST

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே தாயை தாக்கியதாக மகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

முக்கூடல் அருகே சிங்கம்பாறை இந்திரா நகரைச் சோ்ந்த அந்தோணி மனைவி பாா்வதி (43). இவா்களுக்கு அஜய், சூா்யா என்ற அந்தோணி சூா்யா ஆகிய இரு மகன்கள் உள்ளனா். இதில், சூா்யா என்ற அந்தோணி சூா்யா கட்டுமான வேலை செய்து வருகிறாா். எனினும் சூா்யா வீட்டுக்கு பணம் கொடுப்பதில்லையாம். இந்நிலையில் அந்தோணி தனது மூத்த மகன் அஜய்க்கு கைப்பேசியை பழுதுநீக்கம் செய்வதற்காக பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் சூா்யா தனது தாயாரிடம் தகராறு தாக்கினாராம்.

புகாரின்பேரில் முக்கூடல் காவல் உதவி ஆய்வாளா் கயல்விழி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி சனிக்கிழமை சூா்யா என்ற அந்தோணி சூா்யாவை கைது செய்தாா்.