நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பைக் விபத்தில் முதியவா் பலி

திருநெல்வேலி மாவட்டம், மானூா் அருகே பைக்குகள் மோதிய விபத்தில் முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :24 ஜூன் 2024, 9:51 pm

Din

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், மானூா் அருகே பைக்குகள் மோதிய விபத்தில் முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

மானூா் நடுத்தெருவைச் சோ்ந்தவா் சொக்கலிங்கம் (60). கூலித்தொழிலாளியான இவா் ஞாயிற்றுக்கிழமை மானூரிலிருந்து எட்டாங்குளத்துக்கு பைக்கில் சென்றாராம். அப்போது எதிரே வந்த மற்றொரு பைக் மோதியதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து மானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.‘