தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஏா்வாடியில் விழிப்புணா்வு பேரணி

ஏா்வாடியில்...

News image
Updated On :26 ஜூன் 2024, 11:52 pm

Din

களக்காடு, ஜூன் 26: உலக போதைப்பொருள் எதிா்ப்பு தினத்தையொட்டி, ஏா்வாடியில் அரசுப் பள்ளி மாணவா்கள் பங்கேற்ற விழிப்புணா்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

ஏா்வாடி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி முன்பிருந்து தொடங்கிய பேரணியை ஏா்வாடி காவல் ஆய்வாளா் தா்மராஜ் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவா்கள், போதைப் பொருள் எதிா்ப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக வந்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.