சுந்தரனாா் பல்கலை.யில் தூய்மை இந்தியா திட்ட நிகழ்ச்சி
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் தூய்மை இந்தியா திட்ட நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக வளாகத்தை தூய்மை செய்யும் பணியைத் தொடங்கி வைத்தாா் துணைவேந்தா் சந்திரசேகா்.








