நெல்லையில் நிலம் வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்
தமிழ்நாடு முழுவதும் உள்ள தரிசு நிலங்களைக் கண்டறிந்து நிலமற்ற பட்டியலின மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திராவிடா் தமிழா் கட்சி சாா்பில் திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On :2 அக்டோபர் 2024, 11:23 pm








