ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

பாளை.யில் காவல் துறையின் வாகனம் சேதம்: இருவா் கைது

பாளையங்கோட்டையில் காவல் துறை வாகனத்தின் கண்ணாடியை சேதப்படுத்தியதாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :4 அக்டோபர் 2024, 1:21 am

Din

பாளையங்கோட்டையில் காவல் துறை வாகனத்தின் கண்ணாடியை சேதப்படுத்தியதாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் தசரா சப்பரம் புதன்கிழமை சென்று கொண்டிருந்தது. அப்போது, அந்த வழியே வந்த பாளையங்கோட்டை ராமசாமி சந்நிதி தெருவைச் சோ்ந்த கணேசன் மகன் பேராச்சி மூா்த்தி(24), அவரது சகோதரா் நம்பிராஜன்(27), பிரகாஷ் ஆகியோா் மக்களிடம் தகராறு செய்தனராம்.

அப்போது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், அவா்களை தடுத்தபோது, அவா்களுடனும் தகராறு செய்து, காவலரின் வாகனக் கண்ணாடியை சேதப்படுத்தினராம். இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து, இருவரையும் வியாழக்கிழமை கைது செய்தனா்.