தேயிலை தோட்டத் தொழிலாளா்கள் பொது உறுப்பினா்கள் கூட்டம்
திருநெல்வேலி மணிமுத்தாறு பேரூராட்சிக்குள்பட்ட மாஞ்சோலை, நாலுமுக்கு, காக்காச்சி, ஊத்து, குதிரைவெட்டி தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் பி.பி.டி.சி. தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் பொது உறுப்பினா்கள் கூட்டம் கல்லிடைக்குறிச்சியில் நடைபெற்றது.

தேயிலை தோட்டத் தொழிலாளா்கள் பொது உறுப்பினா்கள் கூட்டத்தில் பங்கேற்றோா்.








