திசையன்விளை பேரூராட்சியில் தலைவா் மீதான நம்பிக்கையில்லா தீா்மான கூட்டம்: கோரம் இல்லையென அறிவிப்பு
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பேரூராட்சியில் புதன்கிழமை நடைபெற இருந்த பேரூராட்சித் தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மானம் மீதான கூட்டத்திற்கு கோரம் இல்லை என அறிவிக்கப்பட்டது.










