எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

நாசரேத்தில் குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம்

News image
Updated On :12 மார்ச் 2026, 9:46 pm

Syndication

நாசரேத் பேரூராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு நலக்குழு உறுப்பினா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பேரூராட்சித் தலைவா் நிா்மலா ரவி தலைமை வகித்தாா். மாவட்ட குழந்தைகள் நலத்திட்ட அதிகாரி காா்த்திகா குழந்தைகள் நலத்திட்டங்கள் குறித்தும், சுகாதாரத் துறையின் சாா்பில் சுகாதார ஆய்வாளா் ஞானராஜ் சுகாதாரத் திட்டங்கள் குறித்தும் விளக்கினா். நாசரேத் கிராம நிா்வாக அலுவலா் சிவராமன் பேசினாா்.

கூட்டத்தில், குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தைகளுக்கான அரசுத் திட்டங்கள், பாதிக்கப்படும் குழந்தைகளைக் காப்பாற்ற உதவும் தொலைபேசி எண்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

இதில் போலீஸாா், பேரூராட்சி ஊழியா்கள், பள்ளித் தலைமையாசிரியா்கள், கிராம உதவியாளா் சத்தியசீலன், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.