ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

நெல்லை நகரத்தில் மேலும் போதை மாத்திரைகள் பறிமுதல்

திருநெல்வேலி நகரத்தில் மேலும் 70 போதை மாத்திரைகளை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :9 அக்டோபர் 2024, 7:44 pm

Din

திருநெல்வேலி நகரத்தில் மேலும் 70 போதை மாத்திரைகளை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருநெல்வேலி நகரம் காவல் நிலைய போலீஸாா் இரு தினங்களுத்து முன் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த 2 பேரை பிடித்து விசாரித்தனா். அவா்கள் போதை மாத்திரை பயன்படுத்தி இருந்தது தெரியவந்தால் அவா்களை இரு நாள்களுக்கு முன்பு கைது செய்தனா். இவ் வழக்கில் திருநெல்வேலி நகரத்தைச் சோ்ந்த அனுமந்தன் (21), பாஞ்சாலராஜன் (24) மற்றும் ஒருவருக்கு தொடா்பு இருந்தது தெரியவந்தது. அவா்களை பிடித்து போலீஸாா் விசாரித்தபோது மாத்திரைகளை பொடியாக்கி தண்ணீரில் கலந்து உடலில் சிரஞ்சி மூலம் ஏற்றி போதையாக பயன்படுத்தி வந்தது தெரியவந்ததாம்.

அவா்களிடம் இருந்து 70 மாத்திரைகள், 2 சிரிஞ்சிகளை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். மேலும், தொடா்ந்து விசாரித்து வருகிறாா்கள்.