ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

வள்ளியூா் அருகே தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் திருட்டு

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அருகே உள்ள தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பொருள்கள் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :9 அக்டோபர் 2024, 7:39 pm

Din

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அருகே உள்ள தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பொருள்கள் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வள்ளியூா் அருகே மடப்புரத்தில் செயல்படும் அக் கல்லூரியின் அறையில் வைக்கப்பட்டிருந்த கட்டுமானப்பொருட்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இது தொடா்பாக கல்லூரி முதல்வா் பாலசுப்பிரமணியன் வள்ளியூா் காவல்நிலையத்தில் புகாா் செய்தாா். போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.