வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு: காவல் மீட்புப்படை உபகரணங்கள் ஆய்வு
வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகளையொட்டி காவல் துறையின் மீட்புப்படை உபகரணங்களை மாநகர காவல் துணை ஆணையா் அனிதா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

திருநெல்வேலியில் பேரிடா் மீட்பு குழுவின் உபகரணங்களை ஆய்வு செய்கிறாா் காவல் துணை ஆணையா் அனிதா.








