சுயஉதவிக்குழு தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்
திருநெல்வேலி மாநகராட்சி முன்பு சுய உதவிக் குழு துய்மைப் பணியாளா்கள் மனு அளிக்கும் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட துய்மைப் பணியாளா்களிடம் பேச்சு நடத்துகிறாா் மேயா் கோ.ராமகிருஷ்ணன்.








