அதிக மதிப்பெண் பெற்ற காவலா்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை
அதிக மதிப்பெண் பெற்ற காவலா்களின் குழந்தைகளுக்கு மேல் படிப்புக்காக கல்வி உதவித்தொகை வழங்கி மாநகர காவல் ஆணையா் ரூபேஷ் குமாா் மீனா புதன்கிழமை பாராட்டினாா்.

அரசு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுடன் மாநகர காவல் ஆணையா் ரூபேஷ் குமாா் மீனா உள்ளிட்டோா்.








