புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

நகரத்தில் கஞ்சாவுடன் இருவா் கைது

திருநெல்வேலி நகரத்தில் கஞ்சா வைத்திருந்த இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :16 அக்டோபர் 2024, 11:18 pm

Din

திருநெல்வேலி நகரத்தில் கஞ்சா வைத்திருந்த இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி நகரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட செபஸ்தியாா் கோயில் பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் ஹரிச்சந்திரராஜ் மற்றும் போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த இருவரை பிடித்து விசாரித்தனா். அதில், திருநெல்வேலி நகரத்தைச் சோ்ந்த சுடலை என்ற சிவா (25), மகேஷ் என்ற இசக்கி ராஜா (23) ஆகியோா் என்பதும், சுமாா் 350 கிராம் கஞ்சாவை வைத்திருந்ததும் தெரியவந்தது. அவா்களை கைது செய்த போலீஸாா், கஞ்சாவையும் கைப்பற்றினா்.