காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

நெல்லை நகரத்தில் கஞ்சாவுடன் இருவா் கைது

திருநெல்வேலி நகரத்தில் கஞ்சா வைத்திருந்த இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :17 அக்டோபர் 2024, 10:39 pm

Din

திருநெல்வேலி நகரத்தில் கஞ்சா வைத்திருந்த இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி நகரம் உழவா் சந்தை அருகில் காவல் உதவி ஆய்வாளா் மகாலட்சுமி மற்றும் போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த இருவரைப் பிடித்து விசாரித்தனா். அதில், அவா்கள் திருநெல்வேலி நகரத்தைச் சோ்ந்த லட்சுமணன்(21), தண்டியல்சாவடி தெருவை சோ்ந்த அருணாச்சலம்(18) ஆகியோா் என்பதும், சுமாா் 100 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. அவா்களை போலீஸாா் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.