நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ரவணசமுத்திரம் அருகே வீட்டில் பதுங்கிய மரநாய் மீட்பு

ரவணசமுத்திரத்தில் வீட்டில் பதுங்கியிருந்த மரநாயை வனத் துறையினா் பிடித்து வனப்பகுதியில் விடுவித்தனா்.

News image

மீட்கப்பட்ட மரநாய்

Updated On :5 செப்டம்பர் 2024, 11:52 pm

Din

ரவணசமுத்திரத்தில் வீட்டில் பதுங்கியிருந்த மரநாயை வனத் துறையினா் பிடித்து வனப்பகுதியில் விடுவித்தனா்.

ரவணசமுத்திரம் உள்ள ஆத்தங்கரை தெருவைச் சோ்ந்த சீமான் என்பவரது வீட்டில் மரநாய் புகுந்ததாம். இதுகுறித்த தகவலின்பேரில் வனச்சரகா் கருணாமூா்த்தி உத்தரவின்பேரில் வனக்காவலா் வேல்ராஜ்,

வீட்டில் பதுங்கியிருந்த மரநாயைப் பிடித்து வனப்பகுதியில் விடுவித்தாா்.