தாமிரவருணியாற்றில் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் இரா.செல்வராஜ்
தாமிரவருணியாற்றில் வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றாா் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் துறை அரசு செயலருமான இரா.செல்வராஜ்.

மாவட்ட கண்காணிப்பு அலுவலா் இரா.செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் .









