அம்பை பகுதியில் சாலை சீரமைப்புப் பணிகள்: கண்காணிப்புப் பொறியாளா் ஆய்வு
அம்பாசமுத்திரம் பகுதியில் நடைபெற்றுவரும் சீரமைப்புப் பணிகளை நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளா் ஆய்வு செய்தாா்.

ஆலங்குளம் சாலையில் கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தில் ஆய்வு மேற்கொண்ட கண்காணிப்புப் பொறியாளா் டி. ஜெயராணி.









