டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தோ்வு: ஆட்சியா் ஆலோசனை
தமிழ்நாடு அரசுப்பணியாளா் தோ்வாணையம் சாா்பில் குரூப் 2 தோ்வு வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், அது தொடா்பான முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தோ்வு தொடா்பாக அனைத்துத் துறை அலுவலா்களுடன் ஆலோசனை மேற்கொண்ட ஆட்சியா் காா்த்திகேயன்.









